லாக்டவுன்: பிரிவினைக் காலத்திற்குப் பிறகான மாபெரும் துயரம் – ராம்சந்திர குஹா
மத்திய அரசில் உள்ளவர்கள் தங்களுடைய நலன்களைப் பற்றி மட்டுமே சிந்திப்பது மாறாவிட்டால், அதுவும் சீக்கிரமே மாறாவிட்டால் நம்முடைய எதிர்காலம் கடும்…
மத்திய அரசில் உள்ளவர்கள் தங்களுடைய நலன்களைப் பற்றி மட்டுமே சிந்திப்பது மாறாவிட்டால், அதுவும் சீக்கிரமே மாறாவிட்டால் நம்முடைய எதிர்காலம் கடும்…
அரசாங்கம் ஆரம்பத்திலேயே முறைப்படி ஆலோசனை நடத்தியிருந்தால், இந்தியாவின் ஏழ்மைப்பட்ட மக்கள் மீது, அது ஏற்படுத்தப்போகும் தாக்கத்தை ஒரு கீழ்நிலைப் பணியாளர்கூட…
சீனாவுடனான உறவை, புதிய பனிப்போரின் விளிம்புக்கு அமெரிக்கா தள்ளிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள சில அரசியல் சக்திகள், சீனா-அமெரிக்கா உறவை…
சீனாவுக்கு எதிராக ஒரு போர் வருமானால், வரலாற்றில் முதல் முறையாக, இந்திய மண்ணில் நின்று அமெரிக்க ராணுவம் போர் செய்யவும்…
“இந்த மருந்தை உண்மையில் ஐரோப்பிய நாடு ஒன்று கண்டுபிடித்திருந்தால், இந்த அளவு சந்தேகம் எழுந்திருக்குமா? எனக்கு அப்படித் தொன்றவில்லை,” –…
இன்று பத்திரிக்கைத்துறையின் தரத்தை நீங்களே மதிப்பிட்டுக் கொள்ளலாம். இந்தியாவில் இந்த தொழிலுக்கு இழுக்கைத் தேடித் தந்துள்ள இந்த பத்திரிக்கையாளர் கூட்டம்தான்,…
ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்த தொடர்பை நாம் ஒரே சமயத்தில் ஒன்றாகவும், அதேசமயத்தில் தனியாகவும் பார்க்க வேண்டியுள்ளது. மனிதன் மீது சமூகம்…
உண்மைக்குப்-பிந்தைய யுகத்தில், நமக்கு நாமே பயிற்றுவித்துக் கொள்வதும், தகவல் தெரிவித்துக் கொள்வதும் நம்முடைய பொறுப்புத்தான், நம்முடையது மட்டும்தான், ஏனென்றால் நம்மை…
சமூகப் பேரிடரை சமாளித்தல் என்பது போரில் சண்டையிடுவதைப் போன்றதல்ல. போரின்போது மட்டும்தான், தலைவர் விரும்புவதையே எல்லோரையும் செய்ய வைக்கும் வகையில்,…